12 September, 2009

வேதனை அவமானம் வெட்கம் :)


ஹை கிரிக்கெட் ரசிகபெருமக்களே....
இன்னிக்கு மச் எல்லாருமே பார்த்து இருப்பிங்க...
டாஸ் ஜெய்ச்சது நம்ம சங்ககாரா தான் :)(அப்போவே நமக்கு நெரம் சரி இல்லனு ஒதுங்கி பொயிருக்கலாமோ????)
வந்தாங்க ரெண்டு புயல்.. தில்ஷன்,ஜெயசூர்யா ரெண்டு பெரும் பட்டய கெலப்புங்னாங்க...வெரித்தனமா ஆடினாங்க....இஷந்த்,ஆஷிஷ்,ஆர்.பி.சிங் 3 பேரும் தலகீழ நின்னு பார்த்துட்டாங்க...அசைக்கமுடியல :)
அதுக்கப்பரம் நம்ம கோவக்கார கிளி ஹர்பஜன் ,யுசுஃப் பதான் ரெண்டு பேரும் தான் கொஞ்சம் கட்டுபடுத்தினாங்க ரன் வேகத்த..
சொல்லி சொல்லி கில்லி மாதிரி 98 ரன் அடிச்சாரு நம்ம ஜயசூர்யா.... 40 வயசுனு சொன்னதான் தெரியுது...என்ன ஒரு வெரி:)
(இந்திய ப்லயெர்ஸ் !!!நோட் பண்ணுங்கப்பா இதெல்லாம்)
ஆன சச்சின் ஜுரம் அவருக்கும் வந்துருசு பொலருக்கு..98 ல அவுட் :)
அப்பரம் எல்லாமே புதுமுகங்கள் தானே அடிக்காதுங்கனு நான் கட்டின கோட்டய பொல பொலனு இடுச்சு தள்ளினாரு கண்டம்பி..தம்பி 91 நாட் அவுட் :(
50 ஒவர் முடிவுல பாத்தா 307 ரன்ன அடிசுருக்காங்க... அப்போ தான் என் மனசுல ஒரு பட்சி கூவிச்சு " இந்தியா காலி"
நியுசிலாந்து குட ஆடின மாச்லேர்ந்து வெளில வரல பொல பசங்க..
அதே மாதிரி ஆடினாங்க..
என்னன்ன நான் நெனச்சனோ அவ்வளவும் நடந்துது...
டொப் டொப் நு விகெட் உளுந்துகிட்டே இருந்தது...மாத்யுஸ் 6 விகெட் எடுத்துருக்கரு :)
ஆஷிஷ்,ஆர்.பி.சிங் அடிச்சதுல பாதி குட(கால் வாசி குட :)) மிடில் ஆர்டர் பன்னிங்க அடிக்கல(மன்னிச்சுருங்க)
ஆகமொத்தம் உலகின் நம்பர் 1 அணி(ICC சொல்லிருக்கு பா)
கேவலமா தோத்து பொச்சு என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிரேன் :(
அடுத்த போட்டிலயாவது ஒழுங்கா ஆடுங்கப்பு...
எங்களுக்கே அசிங்கமா இருக்கு :(

No comments:

Post a Comment