18 June, 2011

அன்புள்ள ரசிகனுக்கு...ரஜினிகாந்த் எழுதுவது!!!

நீங்க எல்லாருமே பாத்து/படிச்சுருப்பீங்க...இருந்தாலும் என்னோட திருப்திக்காக இந்த போஸ்ட்!!!!!
தலைவா வருக வருக...தலைவர் இன்னாள்&முன்னாள் முதல்வர்களிடம் பேசினது ஒரு சர்ச்சையா வெடிச்சுருக்கு!!!
நிறைய பேருக்கு தலைவர் மேல கோவம் இருக்குங்கற மாதிரி ஒரு டாக் நிலவுது!!!!!
CONSTRUCTIVE CRITICISM:
நாம சொல்லும் குறையால் அடுத்தவருக்கு நன்மை விளய போகுதுங்கரத்துக்கு தான் இந்த பேரு.
இது இருக்கலாம்.ஆனால் சும்மாச்சுக்கும் ப்ரபலமாகணும்னு குத்தஞ்சொல்லகூடாது!!!
தலைவரும் மனுஷன் தான்!!!! அவருக்குனு சொந்த விருப்பங்கள் இருக்கும்.
அதை நல்ல சென்ஸ்ல எடுத்துக்க முயற்சி பண்ணுங்க!!!
தவறு கண்டுபிடிக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறவங்களுக்கெல்லாம் இன்னொண்ணு சொல்லனும்னு ஆசே பட்றேன்!!!!

"நக்கீரர் குலத்தோன்றலே!!!!உருப்படியான வேலை இருந்தா செய்ங்க ப்லீஷ்"

ஓவர் டூ லெட்டர்!!!




நன்றி
நன்றி நன்றி(முழுசா படிச்சவங்களுக்கு மட்டுந்தான்!!!!)

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. போற்றுவோர் போற்றுவர்... தூற்றுவோர் தூற்றிக்கொண்டே இருப்பர்... இது அன்றும், இன்றும், என்றும் உலகில் இயல்பு... இந்த தூற்றல்களை எல்லாம் கண்டு, பதிலளித்து கொண்டிருந்தால், வாழ்வில் நாம் வேறு எதையுமே செய்ய முடியாது...

    ஸோ.... நல்ல விஷயங்களை கிரகித்து கொண்டு, வாழ்வில் பயனுறுங்கள்... வெட்டி விஷயங்களை ஜஸ்ட் லைக் தட், கடந்து சென்று விடுங்கள்...

    ReplyDelete
  3. கடிதத்தில் இருந்த ரானா விளம்பரம் சென்சார் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்...
    - நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு சொன்னவரோட வழி தோன்றல்...

    ReplyDelete
  4. @suryajeeva:

    iyoyo enakku kedachathe ivalvuthanga!!!!itha thaandi innum irukka intha letterla!!!

    ReplyDelete
  5. ம்ம்ம் ரஜினி ரசிகைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete