18 August, 2009

robo


வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் எந்திரனின் நாலு வரிகளை சொன்னார்.

அஃறினையின் கடவுள் நான்

காமுற்ற தெய்வம் நான்

சின்ன சிறுசின் இதயம் தின்னும்

சிலிக்கான் சிங்கம் நான்....


கேட்க அருமை.....பார்க்க அதை விட அருமையாக இருக்கும் என நம்புகிறேன்

4 comments: