28 August, 2009

THE Boss


இந்த வாரம் ஜூனியர் விகடன் ல மட்டும் இல்லை...சில பல வார இதழ்களில் குட சூடான விவாதம் ...நம்ம தலைவர் ரஜினி பத்திதான்....
சொல்ல வந்த விஷயம் இதுதான்
ரஜனிகாந்த் நடிச்ச இந்திரன் படத்த தயாரிக்கறவர் ஒரு ஸ்ரீலங்கா காரர்..... இத பெருசா ஆகி எல்லா புச்தகதுலும் போற்றுகாங்க...
செய்திய படிச்சிருந்தா விட்ருங்க
இல்லனா மேல படிங்க
இயக்குனர் / நடிகர் சீமான் கிட்ட ஒரு பேட்டி எடுதுருகங்க...அதுல அவர் கிட்ட கேட்ட கேள்வியும் பதிலும் இதோ
கே: நடிகர் ரஜினிகாந்த் விடுதலை புலிகள் கிடேர்ந்து பணம் வாங்கிருக்கர் என்று சொல்கிறார்களே...அது உண்மையா....
ப: இது எவனோ சிங்களவன் கெளப்பி விடற வதந்தீ...ஏந்திரன் முதலில் ஒரு சிங்களர் கையில் இருந்தது..பின்னால் அது சன் நிறுவனம் வாங்கி விட்டது....அதோட அது விடுதலை புலிகள் பணம்னு சொல்றதெல்லாம் சும்மா வதந்தீ சார்... நாம எல்லாருக்குமே தெரியும் சினிமா கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது ரஜினி எப்படி ஸ்ரீலங்கா அரசை தாகி பேசினார் நு... பிரபலமா இருக்கவங்க மேல குற்றம் சுமதினாலோ இல்ல எதையாவது கெளப்பி விட்டாலோ நல்ல விளம்பரம் கெடைக்கும் நு நெனச்சு யாரோ இப்டிலாம் செய்றாங்க .....
இப்படி போகிறது பேட்டி....
அதோட அவர் சொன்ன இன்னொரு கருது எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது
தேர்தல் முடியற வரை எல்லா கட்சிகளும் விடுதலை புலிகளை,தமிழர்களுக்கு கொடும பண்றாங்க அப்டின்னு அதை பற்றித்தான் பேசினாங்க ஆனா இபோ ஒருத்தர் குட வாயே திறக்கரதில்லை
எல்லாமே சந்தர்ப்பவாதிகள்
ஒருசில இந்தியர்கள் ஆஸ்திரேலியா ல அடிவாங்கினப்போ நிற வெறி இன வெறி அப்டின்னு சொல்லி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து,நம்ம அமைச்சர் ஒருவர் குட போயி பாத்துட்டு வந்தார்...ஆனா லட்சகணக்கான தமிழ் மக்களை கொடுமை படுத்துறங்க அப்டின்னு தெரிஞ்சும் ஒரு நடவடிக்கை குட எடுக்காமல் இருகிறதே நம் நாடு...
இதெல்லாமே எல்லாருக்கும் தெரியும்
ஆனா என்ன செய்யபோகிறார்கள் நம் தலைவர்கள்????

No comments:

Post a Comment