28 August, 2009

THE Boss


இந்த வாரம் ஜூனியர் விகடன் ல மட்டும் இல்லை...சில பல வார இதழ்களில் குட சூடான விவாதம் ...நம்ம தலைவர் ரஜினி பத்திதான்....
சொல்ல வந்த விஷயம் இதுதான்
ரஜனிகாந்த் நடிச்ச இந்திரன் படத்த தயாரிக்கறவர் ஒரு ஸ்ரீலங்கா காரர்..... இத பெருசா ஆகி எல்லா புச்தகதுலும் போற்றுகாங்க...
செய்திய படிச்சிருந்தா விட்ருங்க
இல்லனா மேல படிங்க
இயக்குனர் / நடிகர் சீமான் கிட்ட ஒரு பேட்டி எடுதுருகங்க...அதுல அவர் கிட்ட கேட்ட கேள்வியும் பதிலும் இதோ
கே: நடிகர் ரஜினிகாந்த் விடுதலை புலிகள் கிடேர்ந்து பணம் வாங்கிருக்கர் என்று சொல்கிறார்களே...அது உண்மையா....
ப: இது எவனோ சிங்களவன் கெளப்பி விடற வதந்தீ...ஏந்திரன் முதலில் ஒரு சிங்களர் கையில் இருந்தது..பின்னால் அது சன் நிறுவனம் வாங்கி விட்டது....அதோட அது விடுதலை புலிகள் பணம்னு சொல்றதெல்லாம் சும்மா வதந்தீ சார்... நாம எல்லாருக்குமே தெரியும் சினிமா கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது ரஜினி எப்படி ஸ்ரீலங்கா அரசை தாகி பேசினார் நு... பிரபலமா இருக்கவங்க மேல குற்றம் சுமதினாலோ இல்ல எதையாவது கெளப்பி விட்டாலோ நல்ல விளம்பரம் கெடைக்கும் நு நெனச்சு யாரோ இப்டிலாம் செய்றாங்க .....
இப்படி போகிறது பேட்டி....
அதோட அவர் சொன்ன இன்னொரு கருது எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது
தேர்தல் முடியற வரை எல்லா கட்சிகளும் விடுதலை புலிகளை,தமிழர்களுக்கு கொடும பண்றாங்க அப்டின்னு அதை பற்றித்தான் பேசினாங்க ஆனா இபோ ஒருத்தர் குட வாயே திறக்கரதில்லை
எல்லாமே சந்தர்ப்பவாதிகள்
ஒருசில இந்தியர்கள் ஆஸ்திரேலியா ல அடிவாங்கினப்போ நிற வெறி இன வெறி அப்டின்னு சொல்லி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து,நம்ம அமைச்சர் ஒருவர் குட போயி பாத்துட்டு வந்தார்...ஆனா லட்சகணக்கான தமிழ் மக்களை கொடுமை படுத்துறங்க அப்டின்னு தெரிஞ்சும் ஒரு நடவடிக்கை குட எடுக்காமல் இருகிறதே நம் நாடு...
இதெல்லாமே எல்லாருக்கும் தெரியும்
ஆனா என்ன செய்யபோகிறார்கள் நம் தலைவர்கள்????

26 August, 2009

Father of the bride part -1

Bride and father


Nadula irukara onan than wedding planner


Father of the bride part -1

ஒரு அருமையான திரைப்படம்.....
அபியும் நானும் படம் எல்லாரும் பாத்துருபிங்க ... எரகொறைய இந்த படத்தோட கதைய ஒட்டி தான் எடுதுருகாங்க .....
ஜார்ஜ் பாங்க்ஸ்- நீனா பாங்க்ஸ் இவங்களோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவங்க முடிவு எடுகரதுகு முன்னாடி அவளே ஒரு பையன செலக்ட் பண்ணிடற(ஜான் மெக்கன்சி ) ஜார்ஜ் மனசில பெரிய குழப்பம்.
1)நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்கு என்ன அவசரம்...அவ ரொம்ப சின்ன பொண்ணு
2)நாமளோ மிடில் கிளாஸ்..அவங்களோ அப்பர் கிளாஸ் ...எப்டி ஒத்து போகும்..
அதோட பொன்னை பிரியபோறோம் அப்டிங்கற சோகத்துல அவர் தடுமாறுகிறது சூப்பர்...நீனா பாங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து
சொல்லி அவர நார்மல் ஆகி கல்யாணமும் முடியுது.... கத இவலவுதான்....
ஆனா நடுவுல பல பல காமெடி நடக்குது...
அந்த ஊருல வெட்டிங் ப்லன்னேர் அப்டின்னு ஒருத்தன் வரான்.... தெணறி போகிறார் நம்ம ஜார்ஜ் ...என்ன மொழி பேசறார் அப்டினே புரியல... அனா காச செமையா பிடுங்குவான்
ஜார்ஜ் மாப்ள வீட்டுக்கு டெஸ்ட் பண்றேன் பேர்வழினு போயி அங்க நாய் கிட்ட மாட்டி படாத பாடு படறார்....
அதுக்கப்றம் கடைசி சீன ல பொண்ணு கைய புடிச்சிகிட்டு நடந்துபோரறு பாருங்க... சூப்பர்......எல்லா எடத்திலும் பின்றாங்க... ஜார்ஜ் கு பையனா நடிகுற குட்டி பயன் கூட செம....
family centiment,comedy படங்கள் பாகுரவங்களுக்கு இந்த படம் கண்டிப்பா பிடிக்கும்
பாத்துட்டு எப்டி இருந்தது அப்டின்னு கண்டிப்பா சொலுங்க
part 2 pathium elutharen.....

23 August, 2009

அரசியல்

இப்போ நான் அரசியல் பத்தி எழுதபோறேன்... நன் எழுதி முடிச்ச ஒடனே நீங்களே சொல்லுங்க இதெலாம் நியாயமாநு ....சேரி விஷயத்துக்கு வரதுக்கு முன்னாடி ...இனிக்கி விநாயக சதுர்த்தி....அதனால சன் டிவி , விஜய் டிவி,ஜெயா டிவி என எல்லா டிவி லும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பறாங்க.... ஓடாத படாத இந்திய தொல்லைகாட்சிகளில் முதல் முறையாக அப்டின்னு ஒரு பில்ட் அப்பு குடுத்து சொல்றாங்க....அத குட தாங்கிக்கலாம் போலருக்கு...ஆனா நம்ம பகுத்தறிவு பாசரைலேர்ந்து வந்துருக்கற KALAINGAR டிவி பாருங்க வித்யாசமா நிகழ்ச்சிகள குடுக்கறாங்க... என்ன வித்யாசம்னா எல்லா டிவி உம
விநாயக சதுர்த்தி க்கு சிறப்பு நிகழ்ச்சி போட இவங்க மட்டும் வித்யாசமா விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போடுறாங்க பா....அதவிட காமெடி என்னனா மான் ஆட மயில் ஆட அப்டின்னு ஒரு சூப்பர் டான்ஸ் ப்ரோக்ராம் வருது....அதுல பத்து அடி கு விநாயகர் சிலைய வேச்சுருகாங்க... அனாலும் ஆடல் கலைக்கு நன்றி சொல்ல சிறப்பு மம் அப்டின்னு .....(கீழ விழுந்தாலும் மண்ணே ஒட்டல :)) விளம்பரம் போடுறாங்க....விடுமுறை தினம் வாரவாரம் தான் வருது... அனா இது மட்டும் என்ன ஸ்பெஷல்...ஆகமொத்தம் TRB rating உழுந்துடுமோ நு பயந்துகொண்டு தானே இதெலாம் பண்றாங்க.... அத நேர்மையா போடலாமே ...ஏன் இப்டி ஒரு வேஷம்.... இது மட்டும் இல்ல இத விட சூப்பர் விஷயம் தமிழ் புத்தாண்டு அன்னிக்கி சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சினு போடுறாங்க...வைகாசி ஆணி ஆடி இப்டி 12 மாசம் இருக்கு.... அபோலம் போடறதில்லையே ... (நமக்கு எப்போவுமே april 14th தான் அனா jan 14th அப்டின்னு மாத்திருகங்க பகுத்தறிவு தலைவர்(திரு.மஞ்சள் துண்டு அவர்கள்))... இதுக்கெலாம் யார்தான் பதில் சொல்லுவாங்க....

22 August, 2009

Jai hanuman


Sri Guru Charana Saroj raja Nija Mana Mukura sudhaar
Baranou raghubara bimala jasu jo daayaka phala chaar

Budhee heena tanujaanike sumeero Pawana kumaar
Balabudhee bidya dehu moheem harahu kalesha vikaar

1.
Jai Hanuman Gyana Gunasagara
Jai Kapeesa Tihu loka ujaagara
2.
Rama doota atulita baladhaamaa
Anjanee Putra pawanasuta naamaa
3.
Mahabir bikram bajarangee
kumatee nivaara sumatee ke sangee
wisdom.

4.
Kanchana barana biraaja subesha
kanana kundala kunchita kesha
5.
Haatha bajra aur dhwajaa birajay
kaandhe moonj janeun saanje
6.
Shankara suvana kesaree nandana
teja pratapa maha jaga vandana
7.
Vidya vaana Gunee atee chatur
Ramakaja kareebe ko aatur
8.
Prabhu Charitra sunee be ko rasiya
Rama Lashana Seeta Mana basiya
9.
Suukshma roopadharee siyaheen dikhaavaa
vikata Roopadharee Lanka Jalaawaa
10.
Bheema Roopa dharee asura samhaare
Ramachandra ke kaaja sanwaare
11.
Laaya Sanjeevan Lashana Jiyaye
Sree Raghubeera Harasheeura laaye
12.
Raghupatee keenhee bahuta badhaayee
tuma mama priya bharata sama bhayee
13.
Sahasa Badhana tumharo jasu gaavay
Asaha Kahee sreepathee Kantha lagavay
14.
Sanaka dik Brahma dee muneesa
Narada sharada sahita Aheesa
15.
Yama Kubera digapaala jahan the
Kavi kovida Kahee sakay kahan the
16.
Tuma upakaara sugreevaheen keenha
Rama milaaya Rajapada Deenha
17.
Tumharo Mantra vibheeshana maanaa
Lankeshwara bhaye saba jaga jaanaa
18.
Juga Sahasra yojana para bhanu
Leelyo taahe madhura phala jaanu
19.
Prabhu Mudrika meli mukha mayee
jaladee laandhee gaye achara janahee
20.
Durgama Kaaja jagatke jethe
sugama anugraha tumhare tete
21.
Rama duaare tuma rakhawaale
hota na aagyan bina paysaare
22.
Sab sukha lihai tumharee sarna
tum rakshak kahoo ko darna
23.
Aapana teja samaarao aapai
teeno lok haankate kaapain
24.
Bhoota Pishaacha nikata nahee aawai
Mahabeera jaba naama sunaavay
25.
Naashai roga harai sab peera
japata niranthara Hanumatha beera
26.
Sankat se hanuman chodavai
Man krama Bachana Dhyan jo laavai
27.
Sab para Raama Tapasvi raja
tinake kaaja sakal tum saanja
28.
Aur manoratha jo koyee laavai
soyee amitha jeevan phala paavai
29.
Charahu Yuga Parataapa tumhara
Hai Parasiddha Jagata Ujiyaaraa
30.
Sadhoo sant ke tuma rakhwaale
Asura nikandana Raama dulare
31.
Ashta Siddhee nava nidhee ke daataa
Asabara deena jaankee maataa
32.
Rama Rasayan tumhare paasaa
Sadha raho raghupathee ke daasaa
33.
tumhare Bhajana Ram ko Paavai
Janma Janma ke dukha bisaraavai
34.
Antha kaalaa raghupatee pura jaayee
Jahana janma hari bhakta kahayee
35.
Aur devatha chitaa na dharayee
Hanumatha seyee sarva sukha karayee
36.
Sankata katai Mitai saba peera
Jo sumeerai Hanumatha bala beera

37.
Jai Jai Jai Hanuman Gosai
Krupa Karahu Gurudeva kee naayee

38.
Yah shata baara paatha kara joyee
Chutahee bandhee maha sukha hoyee
39.
Jo yaha padai Hanuman Chaleesa
Hoya Siddhee saakhee gowreesa
40.
Tulasi dasa sada hari chera
keejay naatha hridaya maha dera

Pawana tanaya Sankat harana
Mangala Muuratee rupa
Rama Lashana Seeta sahita
Hridaya basahu sura bhoop

முந்தி முந்தி விநாயகரே


இன்று நம் முழு முதற் கடவுள் விநாயகரின் பிறந்தநாள் .... அதனால் இத படிகரவங்க எல்லாரும் இந்த ச்லோகத சொல்லிட்டு மேல படிங்க ....

சுக்லாம் பரதனம் விஷ்ணும்
சஷிவார்னம் சதுர்புஜம்
பிரசன்னா வதனம் த்யஎது
சர்வ விக்னோ உப சாந்த ஹேய்

சில சுவையான தகவல்களை கீழே தந்திருக்கின்றேன்
படித்துவிட்டு கருத்துக்களை கொட்டவும்

1)கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.
2)பிள்ளையாருக்கு பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.
3)ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம். கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.
4)விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.

21 August, 2009

Love Aaj Kal

ஒரு நேர்மையான காதல்கதையைப் படமாகப் படைத்தமைக்கு இயக்குனர் இம்தியாஸ் அலிக்கு ராயல் சல்யூட்!

ஜெய்(சைஃப் அலி கான்)யும், மீரா(தீபிகா படுகோனே)வும் லண்டனில் சந்தித்து நண்பர்களாகிறார்கள். Again, நண்பர்கள்தான். வேறு காதலோ - கத்திரிக்காயோ எதுவும் அவர்களுக்கு துளிர்க்கவில்லை. அவ்வப்போது காண்பிக்கும் காட்சிகளின் மூலம் மீராவுக்கு காதல் உணர்வு துளிர்ப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் ஜெய் ஒரு மாடர்ன் இளைஞனாகத் திரிகிறான். ஆர்க்கியாலஜியில் சாதிக்க இந்தியா புறப்படுகிறாள் மீரா. அவ்வளவு தொலைவிலிருந்தெல்லாம் நாம் நண்பர்களாக இருகக்வோ (Boy Friend -Girl Friend) நம் உறவைத் தொடரவோ முடியாதென முடிவு செய்து BREAKING PARTY கொடுத்துக்கொண்டு பிரிகிறார்கள். இந்த BREAKING PARTY சமபந்தப்ப்ட்ட பேச்சு வரும்போதே தீபிகாவின் முக மாற்றத்தை வைத்து இது காதலா வெறும் நட்புதானா என அவள் குழம்பியிருப்பதை பார்வையாள்ர்களுக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.

மீரா கிளம்பும்போது வழியனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் ஜெய்யிடம் ரிஷி கபூர் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இங்கே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இளமைக் கால ரிஷிகபூராக சைஃப் அலிகானையே காட்டியிருக்கிறார்கள். அவரது காதலியாக வருபவர் அவ்வளவு அழகு.

இங்கே ஜெய்க்கு இன்னொரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறாள். அங்கே மீராவுக்கு விக்ரம் என்றொரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறான். நடுநடுவே ஜெய்யும், மீராவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீராவுக்கு அந்த பாய் ஃப்ரெண்டுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாளிரவு ஜெய்யிடம் உனக்கேதும் காதல் உணர்வே வரவில்லையா என்பது போல மீரா கேட்க, ஜெய்க்கு கோவம் வருகிறது. ஒன்றுமேயில்லை.. நீ திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு.. எனக்கப்படியேதும் கவலையில்லை என்கிறான்.

திருமணம் முடிந்து விக்ரமுடன் கட்டிலில் இருக்கும்வேளையில் ஜெய் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றுணர்ந்து மீரா கணவனிடம் சொல்லிக் கொண்டு ஜெய்யைப் பார்க்கப் போகிறாள். பாதி வழியில் ஜெய்க்கு அலைபேச அவனோ தனது கனவு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சான்ஃப்ரான்ஸிஸ்கோ கிளம்புவதைத் துள்ளலோடு சொல்ல, அவனுக்கு தன்மீது எந்த வித ஈர்ப்பும்மிலை என்று புரிந்து கொண்ட மீரா திரும்புகிறாள். (எங்கே திரும்பிச் சென்றாள் என்று அப்போது சொல்லாமல் விட்டு - பிறகு சொன்ன இடத்தில் இயக்குனர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்!)

ஜெய்க்கோ, வேலையில் சேர்ந்தபிறகு எல்லாம் ROUTINE ஆன வெறுப்பில் இருக்கும்போது மீரா பற்றிய நினைவு வருகிறது. பிறகு.... என்ன நடந்தது என்பதை திரையில் காண்க!


இயக்குனருக்கு பல இடங்களில் கைதட்டத் தோன்றுகிறது. தற்போதைய காதலையும், ரிஷிகபூரின் இளமைக்காதலையும் மாறி மாறி காண்பிக்கும் யோசனை, BLACK COFFEE-ஐயும் ஒரு கேரக்டராக உலவ விட்டது, ஜெய்யின் கனவு வேலை கிடைத்ததும் அவன் வழக்கமான வேலைச் சூழலில் உற்சாகமிழந்து காணப்படுவதைக் காண்பித்த விதம்... அனைத்தும் சபாஷ்!

வசனங்கள் - அற்புதம்!

உணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

தலைவா... எதிர்பார்க்கின்றோம் உங்களை...வெகு விரைவில்...

எந்திரன் படம் ரிலீஸான பிறகு, அரசியலில் வருவது குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்ததார், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், "எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனத்திலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் அவருக்கு.

மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு

முடிவெடுக்கப்படும். அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால், ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் தமிழகத்துக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.

தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ, பொறுத்திருந்து பார்ப்போம்," என்றார் சத்யநாராயண ராவ்

மேலும், "தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம்," என்றார் அவர்.

மன்மதனே நீ .....

manmadhanae nee kalaijnam dhaan
manmadhanae nee kavijjnan dhaan
manmadhanae nee kaadhal dhaan
manmadhanae nee kaavalan dhaan

ennai unakkuLLae tholaithaen yaeno theriyalai
undhan rasigai naanum unakkaen puriyavillai

ethanai aaNgal kadandhu vandhaen
evanaiyum pidikkavillai
irubadhu varudam unnai poal evanum
ennaiyum mayakkavillai

naanum oar peNNena
piRandha palanai indrae dhaan adaindhaen
unnai naan paartha pin
aaNgaL vargathai naanum madhithaen
endhan nenjil oonjal katti aadi koNdae irukkiRaay
enakkuL pogundhu engo neeyum oadi koNdae irukkiRaay
azhagaay naanum aadugiRaen,
aRivaay naanum paesugiRaen
sugamaay naanum paesugiRaen
unakkaedhum therigiRadha?

oru muRai paarthaal pala muRai irnikkiRa enna
visithiramoa?
naNbanae enakku kaadhalan aanaal adhudhaan
sarithiramoa?

manmadhanae unnai paarkiRaen
manmadhanae unnai rusikkiRaen
manmadhanae unnai rusikkiRaen
manmadhanae unnil vasikkiRaen

unnai muzhudhaaga naanum mendru muzhungavoa
undhan munnaadi mattum vetkam maRakkavoa
endhan padukkai aRaikku undhan peyarai vaikkavoa

adimai saasanam ezhudhi tharugiRaen, ennai yaetru
koLLu
aayuL varayil unnudan iruppaen, anbaay paarthu koLLu

சகானா சாரல் துவுதோ

sahana saaral thoovuthO
sahara pookkaL pooththathO

en viN veLi thalaikku mael thiranthathO
adadaa

antha veN nila veettukkuL nuzhainthathO
athu ennudan thaeneer koNdathO

kanavO nijamO kaathal manthiramO

Or aayiram aaNdugaL
saemiththa kaathal ithu
noor aayiram aaNdugaL
thaaNdiyum vaazhum ithu

thalai muthal
kaal varai
thavikkindra thooraththai
ithazhgaLil kadanthuvidu
un meesaiyin mudi endra
melliya saaviyil
pulangaLai thiranthuvidu

boomikkum vaanukkum
virigindra thooraththai
pookkaLil nirappattuma
pookkaLin saalaiyil
poo unnai aenthiyae
vaanukku(L) nadakkattuma ho

Or aayiram aaNdugaL
saemiththa kaathal ithu
noor aayiram aaNdugaL
thaaNdiyum vaazhum ithu

sahara pookkaL pooththathO
sahana saaral thoovuthO
ho....

20 August, 2009

ரஜினி 25


1)சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!
2)'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!
3)ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!
4)ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!
5)யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!
6)பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!
7)பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!
8)எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!
9)ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!
10)அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!
11)தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!
12)யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!
13)ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!
14)இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!
15)ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
16)ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!
17)ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!
18)ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்
19)பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!
20)ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'
21)ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'
22)எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!
23)மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!
24)ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!
and last but not the least
25)இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்

SACHIN RAMESH TENDULKAR


NAME : SACHIN RAMESH TENDULKAR
Nick name : The master blaster, The little champion, The bombay bomber, The record breaker
DOB : 24-04-1974
Test Debut : Pakistan at Karachi, 1st test, 1989/90
ODI Debut : Pakistan at Gujranwala, 2nd ODI, 1989/90
Batting style : Right hand Bat
Bowling style : Right Arm Off Break, Leg Break, Right Arm Medium, Leg Break Googly

Sachin Ramesh Tendulkar (born 24 April 1973) is an Indian cricketer. He holds several batting records, including the most Test centuries and the most one-day International centuries, and was rated in 2002 by Wisden as the Second greatest Test batsman ever, after Sir Don Bradman[1]. He received the Rajiv Gandhi Khel Ratna, India’s highest sporting honour, for 1997-1998, and the civilian award Padma Shri in 1999. Tendulkar was a Wisden Cricketer of the Year in 1997.

Fact file abt GOOGLE


1. Google receives daily search requests from all over the world, including Antarctica.

2. Google’s Home Page Has 63 Validation Errors. Don’t believe me?: Check Google Validation

3. The Google search engine receives about a billion search requests per day.

4. The infamous “I’m feeling lucky” button is nearly never used. However, in trials it was found that removing it would somehow reduce the Google experience. Users wanted it kept. It was a comfort button.

5. Due to the sparseness of the homepage, in early user tests they noted people just sitting looking at the screen. After a minute of nothingness, the tester intervened and asked ‘Whats up?’ to which they replied “We are waiting for the rest of it”. To solve that particular problem the Google Copyright message was inserted to act as a crude end of page marker.

6. The name ‘Google’ was an accident. A spelling mistake made by the original founders who thought they were going for ‘Googol’.

7. Google has the largest network of translators in the world.

8. Employees are encouraged to use 20% of their time working on their own projects. Google News, Orkut are both examples of projects that grew from this working model.

9. Google consists of over 450,000 servers, racked up in clusters located in data centers around the world.

10. Google started in January, 1996 as a research project at Stanford University, by Ph.D. candidates Larry Page and Sergey Brin when they were 24 years old and 23 years old respectively.

11. Google is a mathematical term 1 followed by one hundred zeroes. The term was coined by Milton Sirotta, nephew of American mathematician Edward Kasne.

12. Number of languages in which you can have the Google home page set up, including Urdu, Latin and Klingon: 88

13. Google translates billions of HTML web pages into a display format for WAP and i-mode phones and wireless handheld devices.
and the list goes on and on.....

19 August, 2009

Kanden Kadhalai


hw will BE the muve KANDEN KADHALAI.....
has created lot of expectaions....
kareena vs Tamanna...
Bharath vs shahid
Jab we met vs Kanden kadhalai...
wch ll be btr???
as far as i heard.... sngs r sounding nice and pleasent...
saw the hooting of NAGADA sng's tamil vrsn...
visuals s ok... but tat pep thng is missing...
but still....
eagerly waitin to see Kanden Kaadhalai...

18 August, 2009

robo


வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் எந்திரனின் நாலு வரிகளை சொன்னார்.

அஃறினையின் கடவுள் நான்

காமுற்ற தெய்வம் நான்

சின்ன சிறுசின் இதயம் தின்னும்

சிலிக்கான் சிங்கம் நான்....


கேட்க அருமை.....பார்க்க அதை விட அருமையாக இருக்கும் என நம்புகிறேன்

17 August, 2009

To all my frnds...

Thank you for our friendship
For it means so much to me,
Your kindness and understanding
And loving ways you share so free.

Thank you for being beside me
When I needed someone that cared,
And thank you for all your loyalty
For the times together we shared.

Thank you for our friendship
For it's something even money can't buy,
Thank you for holding me tightly
When there was a need I had to cry.

Thank you for always smiling
When I couldn't smile at all,
And thank you for boosting my ego
For the times I felt so small.

Your friendship I cherish so deeply
So this message to you I send,
May God bless and always watch over you
And may you always remain my friend.